Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: நாடு முழுவதும் ஊரடங்கா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:16 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசின் சார்பில் அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று 11:30 மணிக்கு பிரதமர் மோடி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு இருக்காது என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் என்பதும் அதுகுறித்தும் இந்த அவசர ஆலோசனையில் பரிசீலிக்கப்படும் என்றும் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments