Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் பற்றி பிரதமர் மோடி கருத்து

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:17 IST)
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.167540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.19,485 கோடி அதிகாமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி’’, குறைவான அளவில் வரி விகிதம் இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருவது  ஜிஎஸ்டி  ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது என்பது ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகின்றது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments