Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் பற்றி பிரதமர் மோடி கருத்து

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:17 IST)
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.167540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.19,485 கோடி அதிகாமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி’’, குறைவான அளவில் வரி விகிதம் இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருவது  ஜிஎஸ்டி  ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது என்பது ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகின்றது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு..! வாரணாசியில் பரபரப்பு..!!

மாணவர்கள் மத்தியில், சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்- அன்பில் மகேஷ் அமைச்சர்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments