Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்கள் தரையிறங்கும் பூர்வாஞ்சல் விரைவு சாலை! – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (15:21 IST)
உத்தரபிரதேசத்தில் போர் விமானங்களும் தரையிறங்கும் வசதியுடன் கூடிய பூர்வாஞ்சால் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோவுடன் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் விரைவு சாலையாக பூர்வாஞ்சல் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 341 கி.மீ தூரம் கொண்ட இந்த சாலையை அமைக்க ரூ.22,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விரைவு சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மிகப்பெரும் நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments