Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:40 IST)
ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!
சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்கள்லுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக ரிஷி சுனக் அவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது
 
இந்த மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து பல தலைவர்கள் வந்து இருந்தார்கள் என்பதும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments