Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்கள்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (17:05 IST)
பீகார் மாநிலத்தில் இருட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.

பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதியில்  நேற்று மாலை  பிளஸ்-2 தேர்வுக்கான பொதுத்தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பயன்படுத்தி பல மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மேலும், பிற்பகல் 1:45 மணிக்கு நடக்க  வேண்டிய தேர்வு மாலை 4:30 மணிக்கு நடந்தது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments