Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோறு சாப்பிடாமல், நீர் அருந்தாமல் பப்ஜி கேம் விளையாடி ...உயிரிழந்த சிறுவன் !

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
கொரொனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லைனில் வீடயோ கேம், பப்ஜி கேம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் (16 ). பல நாட்களாகச் சாப்பிடாமல் பப்ஜி கேம் மட்டுமே விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டான்.

இதனால் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக சிறுவன் தாக்கத்துக்கு நீர் அருந்தாமல்,   சாப்பிடாமல் இருந்ததால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.   அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments