Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்த தடை...

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (16:11 IST)
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், அன்று ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேதிய கொடியை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
குடியரசு தினவிழா கொண்டாட்டமாக டெல்லியில் வண்ணமயமான விழா மற்றும் ராணுவ அணிவகுப்பு நடக்கும். இதற்கான ஒத்திகையும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.
 
மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய கொடி பெரும்பாலும் ப்ளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது. ப்ளாஸ்டிக் சுற்றுபுற சூழலுக்கு ஏற்றது அல்ல என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 
இதேபோல், சுரந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக தினமும் காலையில் சில மணி நேரத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்தை ரத்து செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments