Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்த தடை...

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (16:11 IST)
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், அன்று ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேதிய கொடியை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
குடியரசு தினவிழா கொண்டாட்டமாக டெல்லியில் வண்ணமயமான விழா மற்றும் ராணுவ அணிவகுப்பு நடக்கும். இதற்கான ஒத்திகையும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.
 
மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய கொடி பெரும்பாலும் ப்ளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது. ப்ளாஸ்டிக் சுற்றுபுற சூழலுக்கு ஏற்றது அல்ல என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 
இதேபோல், சுரந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக தினமும் காலையில் சில மணி நேரத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்தை ரத்து செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments