Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் ஏவுகணை! – முதல் சோதனையிலேயே வெற்றி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:59 IST)
அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் ”பிரலே” ஏவுகணை முதல் சோதனையிலேயே வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீப ஆண்டுகளாக இந்தியாவிலேயே முழுவதும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டும் வருகின்றன. முன்னதாக பிரமோத், ப்ரித்வி, அக்னி போன்ற ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் தாங்கி செல்லும் “பிரலே” ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 டன் அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments