Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா நர்ஸுகளுக்கு கொரோனா உள்ளதா?? பினராயி விஜயன் கேள்வி

Arun Prasath
வியாழன், 23 ஜனவரி 2020 (16:23 IST)
கேரளா நர்ஸுகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என கேரள முதல்வர் பினராயி விஜயன் சவுதை அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பான், தைவான், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கோரானா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments