Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தலையணையுடன் உடலுறவு' ஜூனியர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (17:01 IST)
மத்திய பிரதேச  மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான இந்தூரில் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி இயக்கி வ்ருகிறது.
 
இங்கு படித்துவரும் சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில்  தலையணையுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். அத்துடன் சக மாணவிகளின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை ஆபாசமாகப் பேசும்படி கூறியதாகவும் தெரிகிறது.
 
சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை பல வகையில் துன்புறுத்தியும் செல்போனை பிடுங்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பேராசிரியர்களிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதுசம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்