Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தலையணையுடன் உடலுறவு' ஜூனியர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (17:01 IST)
மத்திய பிரதேச  மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான இந்தூரில் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி இயக்கி வ்ருகிறது.
 
இங்கு படித்துவரும் சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில்  தலையணையுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். அத்துடன் சக மாணவிகளின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை ஆபாசமாகப் பேசும்படி கூறியதாகவும் தெரிகிறது.
 
சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை பல வகையில் துன்புறுத்தியும் செல்போனை பிடுங்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பேராசிரியர்களிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதுசம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்