திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (17:13 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
மேல் திருப்பதியில் உள்ள பக்தர்களும் ககீழ் திருப்பதிக்கு திரும்பிச் செல்லுமாறு தேவஸ்தானம்  அறிவுறுத்தியுள்ளது.
 
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்படுகின்றனர்.
 
மேலும் , கொரோனா எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானுக்கு கோயிலுக்கு பக்தர்கல் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி கோயிலுக்குள் தற்போது பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments