Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
நிலவை ஆராய்வதற்கு சென்றுள்ள சந்திரயான் 2 விண்கலம், பூமியை பல விதமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பூமியை, சந்திரயான் 2 விண்கலம் பலவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் மூலம் பூமியை நாம் புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments