Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் – கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (12:08 IST)
கேரளாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர் குடியிருப்பில் தங்கி இருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். அந்த எண்ணிக்கை இப்போது 37 ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில் மண்ணுக்குள் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது சம்மந்தமான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments