Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் – கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (12:08 IST)
கேரளாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர் குடியிருப்பில் தங்கி இருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். அந்த எண்ணிக்கை இப்போது 37 ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில் மண்ணுக்குள் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது சம்மந்தமான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments