Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது; மத்திய அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (16:41 IST)
பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


 

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி கடிதம் ஒன்று எழுதியது. அதில் பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.
 
இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது. இதையடுத்து பி.எச்.டி. பயிலும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments