Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது; மத்திய அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (16:41 IST)
பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


 

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி கடிதம் ஒன்று எழுதியது. அதில் பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.
 
இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது. இதையடுத்து பி.எச்.டி. பயிலும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments