Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது; மத்திய அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (16:41 IST)
பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


 

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி கடிதம் ஒன்று எழுதியது. அதில் பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.
 
இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது. இதையடுத்து பி.எச்.டி. பயிலும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments