Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு; மறு சீராய்வு மனு தாக்கல்

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:28 IST)
அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும், மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மவுலானா சையது ஆஷாத் என்பவர் 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் மூல மனு தாரர் சித்திக்கின் மகனாவார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments