Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு; மறு சீராய்வு மனு தாக்கல்

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:28 IST)
அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும், மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மவுலானா சையது ஆஷாத் என்பவர் 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் மூல மனு தாரர் சித்திக்கின் மகனாவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments