Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு; மறு சீராய்வு மனு தாக்கல்

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:28 IST)
அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும், மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மவுலானா சையது ஆஷாத் என்பவர் 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் மூல மனு தாரர் சித்திக்கின் மகனாவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments