Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்படும்; மத்திய அரசு அதிரடி திட்டம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (18:01 IST)
இனி வரும் காலங்களில் முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
மக்கள் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் நின்று அதிக நேரத்தை செலவழிப்பதால் மத்தில் அரசு விரைவில் பெட்ரோலை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 
முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் வளங்களை உபயோகிப்பதில் உலக அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். 

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments