Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்... பொன்னையன் பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (17:02 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டதாகவும், அதற்கான சாட்சி கன்னத்தில் காயங்கள் இருந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக இரு அணிகள் ஒன்று சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் அணி சசிகலா தரப்பினர் அனைவரும் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி அணி 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:-
 
ஜெயலலிதா மருத்துவமனையில் மயங்கிய நிலையில்தான் கொண்டு செல்லப்பட்டார். போயஸ் கார்டனில் ஸ்டாம் பேப்பரில் கையெழுத்து போட ஜெயலலிதா மறுத்ததால் அவர் தாக்கப்பட்டார். 
 
கன்னத்தில் இருந்த காயங்கள் அதற்கு சாட்சி. ஜெயலலிதா தாக்கப்பட்டதைக் கண்ணிலே பார்த்த வேலை செய்த பணியாள் இன்றுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments