Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பா?

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:50 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ஒரே விலையாக விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை முதல் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவை பொருத்தவரை பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் மாநில அரசு வரியை குறைத்தது போல் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments