Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு’’ - அமைச்சர் புகழாரம்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:46 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டில் ஒரே நாளில்  சுமார் 2 கோடியே 3 ஆயிரத்து 26 பேர் கொரொனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் இந்தியாவில் இன்று ஒரேநாளில் அதிகப்பட்சமாக கொரொனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.  

 இன்று ஒரேநாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பரிசு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments