Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு- மத்திய அரசு

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (22:15 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

எண்ணெய்  நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண் ணெய் விலை மற்றும் டாலருக்கு நியராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலையை நிர்ணயம் செய்கின்றன.
 
இந்த நிலையில், சென்னையில், இன்று 663 வது நாளாக பெட்ரோல், டீசல், மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
 
இன்று காலை நேரம் நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனையானது.
 
இந்த நிலையில், பெட்ரோல், டீசல், விலையை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.
 
663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments