Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50% மாஸ்க் போடுவதில்லை.. மீதி பேர் சரியா மாஸ்க் மாட்டுவதில்லை! – ஆய்வில் தகவல்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:35 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 4 லட்சத்தை தாண்டியது. தற்போது பலத்த கட்டுப்பாடுகளால் 3 லட்சத்திற்கு குறைவாக தினசரி பாதிப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய சொல்லி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் நாட்டில் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்க் அணிபவர்களிலும் 63 சதவீதம் மக்கள் முறையாக மூக்கு, வாயை மூடும்படி மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments