Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு தலை நாக பாம்பை அதிகாரிகளிடம் தர மறுத்த மக்கள் !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (18:39 IST)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு.  ஆனால் அதே பாம்புதான் மக்களால் கடவுளாகவும் வணங்கப்படுகிறது. அதனால் இந்தப் பாம்புகள் உலகில் ஆச்சர்யம் நிரம்பியவை. இந்நிலையில்,மேற்கு வங்காள மாநிலத்தில் மிட்னாபூர் நகரில் மக்கள் வசிப்பிடத்தில் இருதலைப்பாம்பு புகுந்தது. 
இதை நல்ல பாம்பு என்றி நினைத்த மக்கள் அதை தம்மிடம் வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாம்பை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
 
ஆனால், இரட்டை தலை உடைய பாம்பு புராண நம்பிக்கை உடையது என அம்மக்கள் பாம்பை தர மறுத்துவிட்டனர். 
 
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது : இரட்டை தலை பாம்பு, புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது இல்லை என தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments