Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாரிகளை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்…

அதிகாரிகளை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்…
, சனி, 18 ஜூலை 2020 (21:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆலாதுர்காம் காவல் நிலையத்துக்கு  உட்பட்ட கிராமத்தில் மின்கட்டணம் வசூலிக்கச் சென்ற  மின்சாரவாரியத்துறை அதிகாரிகளை அங்குள்ள மக்கள் கரெண்ட் கம்பத்தில் கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீஸார் உடனடியாக அந்த கிராமத்திற்குச் சென்று கரெண்ட் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளை மீட்டனர்.

கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் இருந்த நிலையில் அதிகாரிகள் மின்நுகர்வுக் கட்டணம் வசூலிக்கச் சென்றதால் மக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளைக் கட்டி வைத்திருக்கலாம் எனத் தகவல்கள் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்த சம்பத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு...CommonDP -ஐ டிரெண்டிங் செய்த ரசிகர்கள்