Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசி, பட்டினி: எலிக்கறியை சாப்பிடும் மக்கள்; உபியில் அவலம்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (13:35 IST)
உத்திரபிரதேசத்தில் பசிக்கொடுமையால் மக்கள் சிலர் எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
உத்திரபிரதேசம் குஷிநகரில் ‘முஷாகர்ஸ்’ பழங்குடியின மக்கள், பசிக்கொடுமையால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய உணவு கிடைக்காததால் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் பட்டினிக் கொடுமையால் பலியாகி வருகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையை போக்க எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
தனி மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி, ஆனால் தற்பொழுதும் மக்கள் பசிக்கொடுமையால் இறந்துபோவதை எங்கே சென்று சொல்வது?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments