Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம்- ரயில்வே அமைச்சகம்

ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம்- ரயில்வே அமைச்சகம்
, சனி, 22 ஜனவரி 2022 (16:16 IST)
ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரயிலில் பயணிக்கும்போது, ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  மேலும், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்…