Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருக்கு வீடு தேடி வந்த அபராதம் !

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:32 IST)
கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் 4கிமீ தூரம் வாகனம் ஓட்டிவந்த இளைஞருக்கு வீடு வந்து அதிகாரிகள் அபராதம் வசூலித்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே நான்குசக்கர வாகங்களோ, பேருந்தோ, ஆம்புலன்ஸொ வந்தால் வழிவிட்டுச் செல்வது பலரது வாடிக்கை. ஆனால் கேரளாவில் ஒரு இளைஞர்ம் தெனாவட்டாக கன்னூரிலிருந்து சென்றுகொண்டிருந்த ஒரு அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் தானும் ஒதுங்கிச் செல்லாமல் சுமார் 4கிமீ தூரம் இப்படி வழிமறித்துச் சென்றுள்ளார்.

எத்தனை முறை ஓட்டுநர் ஹாரன் அடித்தும் அதனைக் காதில் வாங்காத இளைஞரின் செயலை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதுவைரலானது.

இதையத்தும்ம் ஆர்டிஓ அதிகாரிகள் இளைஞரின் வீட்டத்தேடிச் சென்ற்ன்று அவர் தலைக்கவசம் அணியாததற்கும், விபத்து ஏற்படுத்தும்படி சாலையில் சென்றதற்கும் சேர்த்து ரூ.10, 500 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments