அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருக்கு வீடு தேடி வந்த அபராதம் !

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:32 IST)
கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் 4கிமீ தூரம் வாகனம் ஓட்டிவந்த இளைஞருக்கு வீடு வந்து அதிகாரிகள் அபராதம் வசூலித்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே நான்குசக்கர வாகங்களோ, பேருந்தோ, ஆம்புலன்ஸொ வந்தால் வழிவிட்டுச் செல்வது பலரது வாடிக்கை. ஆனால் கேரளாவில் ஒரு இளைஞர்ம் தெனாவட்டாக கன்னூரிலிருந்து சென்றுகொண்டிருந்த ஒரு அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் தானும் ஒதுங்கிச் செல்லாமல் சுமார் 4கிமீ தூரம் இப்படி வழிமறித்துச் சென்றுள்ளார்.

எத்தனை முறை ஓட்டுநர் ஹாரன் அடித்தும் அதனைக் காதில் வாங்காத இளைஞரின் செயலை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதுவைரலானது.

இதையத்தும்ம் ஆர்டிஓ அதிகாரிகள் இளைஞரின் வீட்டத்தேடிச் சென்ற்ன்று அவர் தலைக்கவசம் அணியாததற்கும், விபத்து ஏற்படுத்தும்படி சாலையில் சென்றதற்கும் சேர்த்து ரூ.10, 500 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments