Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன கடன் செயலி விவகாரம்: பேடிஎம் நிதி முடக்கம்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:55 IST)
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூபாய் 46.65 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது 
 
இது குறித்து ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree,பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் ரூபாய் 46.64 கோடி முடக்கப்பட்டுள்ளது 
 
சீன கடன் செயலி தொடர்பாக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றபள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments