Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன கடன் செயலி விவகாரம்: பேடிஎம் நிதி முடக்கம்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:55 IST)
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூபாய் 46.65 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது 
 
இது குறித்து ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree,பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் ரூபாய் 46.64 கோடி முடக்கப்பட்டுள்ளது 
 
சீன கடன் செயலி தொடர்பாக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றபள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments