Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன கடன் செயலி விவகாரம்: பேடிஎம் நிதி முடக்கம்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:55 IST)
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூபாய் 46.65 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது 
 
இது குறித்து ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree,பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் ரூபாய் 46.64 கோடி முடக்கப்பட்டுள்ளது 
 
சீன கடன் செயலி தொடர்பாக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றபள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments