Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்பேத்கரும்.. மோடியும்’ புத்தகம் வெளியீடு...! பங்கேற்காத இளையராஜா?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:26 IST)
இன்று ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, அம்பேத்கரின் சிந்தனையோடு ஒப்பிட்டு “அம்பேத்கரும், மோடியும்: சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும்” என்ற ஆங்கில புத்தகம் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பியுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்த அணிந்துரை குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இன்று இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments