Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 27 ஜூன் 2024 (16:34 IST)
ஆந்திர மாநில துணை முதல்வராக சமீபத்தில் பதவி ஏற்ற பவன் கல்யாண் திடீரென 11 நாட்களில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து.
 
சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுகு தேசம், பாஜக மற்றும்  ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. 
 
இந்த நிலையில் ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வராக பவன் கல்யாண் பதவி ஏற்றுள்ள நிலையில் திடீரென பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் 
 
ஆந்திர மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக இந்த உண்ணாவிரதம் இருப்பதாகவும் 11 நாட்கள் வாராகி தீட்சை விரதம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார் 
வாராகி அம்மனை வழிபடும் இந்த உண்ணாவிரதம் கடினமானது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் வாராஹி தேவியை வழிபட்டார் என்பதும் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments