Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வைரஸ் ரெடி: மழைக்காலத்தில் வேகமாக பரவும் என தகவல்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (11:52 IST)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி வரும் வைரஸால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மனிதர்களை ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் செல்லப்பிராணிகள் உள்பட விலங்குகளை பார்வோ வைரஸ் என்ற வைரஸ் தாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த வைரஸ் குறிப்பாக நாய்களை அதிகம் தாக்கும் என்றும் மழைக்காலங்களில் இந்த வைரஸ் நாய்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பார்வோ வைரஸ் தடுப்பூசிகள் செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இந்த வைரஸ் நோய்கள் உள்பட விலங்குகளுக்கு அதிகம் பரவும் என்பதால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments