Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கட்சிகள் அமளி; ஒரு நாளுக்கு முன்பே முடிவடைந்த குளிர்கால கூட்டத்தொடர்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:35 IST)
லக்கிம்பூர் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் அமளி செய்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வந்த நிலையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பெரிதும் எதிர்பார்த்த வேளாண் சட்டங்கள் இந்த கூட்டத்தொடரில் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலாக 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி செய்து வருகின்றன.

இந்நிலையில் நாளையுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதை தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் நாளை முடிவடைய இருந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்றே முடிவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments