Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:46 IST)
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடம் ஒன்றின் 6வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ர மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

அடுத்த கட்டுரையில்
Show comments