Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி! – நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (09:22 IST)
இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தவறுதால உண்டாகும் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள பெண்களுக்கு சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருத்தரித்த 20 வாரங்களுக்குள் பெண்கள் விரும்பினால் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என சட்டம் இருந்து வந்தது.

தற்போது இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கருத்தரிப்பு கால அவகாசத்தை 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments