Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தில் மணிப்பூர் விவகாரம்.. 4வது நாளாக முடங்கிய மக்களவை..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (11:47 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதனால் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாளாகவும் மக்களவை எம்பிக்களின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்றவும்  எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர் கட்சிகளின் கடும் காரணமாக இன்று மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு மணிக்கு மீண்டும் கூடினாலும் நாடாளுமன்றம் மீண்டும் அமளியில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments