Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறாத நாடாளுமன்றம்.. ரூ.140 கோடி வரிப்பணம் வீண்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:06 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் கூட முழுவதுமாக நடைபெறாமல் ரூபாய் 140 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தொடங்கிய நிலையில் தொடங்கிய முதல் நாள் முதலே ராகுல் காந்தி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தனர் 
 
ராகுல் காந்தி தகுதி நீக்க செய்யப்பட்டதற்கு கண்டனம், தெரிவித்தும் அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றம் முடங்கியது
 
தினமும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கூட முழுவதுமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து இன்றுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவடைந்த நிலையில் 140 கோடி ரூபாய் மக்களின் வரி பணம் வீணாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments