Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியாரின் பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு: இருமாநிலங்களில் பதட்டம்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (07:29 IST)
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பதட்ட நிலை காணப்படுகிறது.



 
 
கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
 
சாமியாருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் இரு மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் இருமாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சனை எழும்பாமல் இருக்க மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்