Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (16:50 IST)
பான் - ஆதார் எண் இணைப்புக்கு வரும்  செப்டம்பர் 30  ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக  இம்மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.   மேலும் இந்த தேதிக்குள் ஆதார் எண்ணை பான் காருடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

ஹிந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள்.. கோயிலாக மாற்றப்பட்ட சர்ச்..!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments