Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (16:50 IST)
பான் - ஆதார் எண் இணைப்புக்கு வரும்  செப்டம்பர் 30  ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக  இம்மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.   மேலும் இந்த தேதிக்குள் ஆதார் எண்ணை பான் காருடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments