Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:13 IST)
இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்ற தாகவும் அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது 
 
இன்று அதிகாலை இரண்டு இரண்டரை மணியளவில் இந்த சம்பவம் நடந்து கொள்வதாகவும் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயற்சித்த நபரை எச்சரித்தும் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் எல்லையை நோக்கி வந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது 
 
இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments