Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:13 IST)
இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்ற தாகவும் அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது 
 
இன்று அதிகாலை இரண்டு இரண்டரை மணியளவில் இந்த சம்பவம் நடந்து கொள்வதாகவும் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயற்சித்த நபரை எச்சரித்தும் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் எல்லையை நோக்கி வந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது 
 
இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments