Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவதி, முத்தலாக் குறித்த கேள்விகள்; சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு தாள்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:12 IST)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரளாற்று தேர்வு கேள்வி தாளில் பத்மாவதி, முத்தலாக குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்று தேர்வு தாளில் பத்மாவதி, முத்தலாக் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது? அலவுதீன் கில்ஜி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. 
 
சர்ச்சைக்குரிய முத்தலாக் குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மத்திய கால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து இடைக்கால வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தா கூறியதாவது:-
 
நீங்கள் இடைக்கால வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றை கற்றுக்கொள்வதன் மூலம் தானாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது சரிதான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments