'ஓயோ' நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:50 IST)
ஹரியானா மாநிலம் குர்கானில்  ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை இன்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஓயோ நிறுவனர் ரமேஷ் அகர்வால்  தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்தக் கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து இன்று ரகேஷ் அகர்வால்  விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை  ஓயோவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ரித்தேஷ் அகர்வாலும் தன் தந்தை இறந்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'எங்கள் குடும்பத்தின் வழிகாட்டும் ஒளியும் வலிமையுமான என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானர்' என்று கூறியுள்ளார்.

ரமேஷ் அகர்வாலில் மறைவுக்கு தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரமேஷ் அகர்வாலில் இறப்பு குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments