Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை- கோவா சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்து....

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:30 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா( எதிர்ப்பு அணி) மற்றும் பாஜக கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்த நிலையில் இப்பாலம் இடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments