Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை- கோவா சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்து....

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:30 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா( எதிர்ப்பு அணி) மற்றும் பாஜக கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்த நிலையில் இப்பாலம் இடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments