Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்: ஓவைசி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (13:49 IST)
ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என ஓவைசிதெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இந்தியாவிலும் ஒரு நாள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஹிஜாப் அணியும் பெண் பிரதமராக வருவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஓவைசி தெரிவித்துள்ளார் 
 
பாஜக முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்று முஸ்லிம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும் பாஜக கருதுகிறது என்றும், முஸ்லிம் மதத்துக்கு எதிரானது பாஜக என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார் 
இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான செயல் திட்டம் என்றும் ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வந்து அனைத்தையும் மாற்றுவார் என்று ஓவைசி குறிப்பிட்டார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments