Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (10:14 IST)
கடும்குளிர் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சண்டிகர் நகர பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சண்டிகர் நகர மக்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
மேலும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தை மறைத்துக் கொள்ளும் வகையில் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கு ஏற்கனவே சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments