Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட், ஒரு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட். வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:17 IST)
தென்மேற்கு பருவ மழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை வெளுத்து கட்டி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு மற்றும் 13 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 30-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கேரளாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments