எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய முதல்வரா?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (08:54 IST)
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு முன்னாள் முதல்வர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோர் இது குறித்து பல மாநில தலைவர்களிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதிஷ்குமார் தற்போதைக்கு மறுத்துள்ளார். இருப்பினும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments