Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய முதல்வரா?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (08:54 IST)
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு முன்னாள் முதல்வர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோர் இது குறித்து பல மாநில தலைவர்களிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதிஷ்குமார் தற்போதைக்கு மறுத்துள்ளார். இருப்பினும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!

புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments