Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் கல்வி குறித்து பேசிய நிதியமைச்சர்: நிர்பயா என கத்திய எதிர்கட்சிகள்!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (12:25 IST)
மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கலின்போது பெண் கல்வி குறித்து பேசுகையில் நிர்பயா என எதிர்கட்சிகள் கத்தியதால் அமளி ஏற்பட்டது.

மத்திய அரசின் 2020 – 2021 ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். விவசாய வளர்ச்சி, ரயில்வே சேவை மேம்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ‘பெண் குழந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம்” என்ற திட்டம் குறித்து பேசினார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும், அவர்களுக்கு கல்வி அளிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் பரவலாக பல இடங்களில் பல பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ‘நிர்பயா’ என கூட்டமாக கத்தியதால் அமளி ஏற்பட்டது. எனினும் அதை கண்டுகொள்ளாமல் நிதியமைச்சர் தொடர்ந்து நிதியறிக்கை வாசித்ததால் சற்று நேரத்தில் அவர்கள் அமைதியானார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

இந்தியாவை கண்டித்துவிட்டு ரஷ்யாவுடன் கொல்லைப்புற டீல்! - அமெரிக்க குட்டு அம்பலம்!

இந்திய பெருங்கடலில் இறங்கிய ஸ்டார்ஷிப்! 10வது சோதனையில் வெற்றி!

மதுரை மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: விஜய் மீது வழக்குப்பதிவு..!

இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments