Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 30 வரை அவகாசம்...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (15:49 IST)
இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் கடந்த சில மாதங்களாக  அரசு அலுவலகங்கள் குறைவான எண்ணிக்கையில் குறைந்த அலுவலர்களைக் கொண்டுதான் இயங்கியது.

இந்நிலையில் அனைத்து கனரக வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான சான்றுகள், மற்றும் ஆவணங்களைப் புதுப்பிக்க செப்டம்பர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல  சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவசாகம் அளித்துள்ளதாக மக்களும், ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments