Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 30 வரை அவகாசம்...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (15:49 IST)
இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் கடந்த சில மாதங்களாக  அரசு அலுவலகங்கள் குறைவான எண்ணிக்கையில் குறைந்த அலுவலர்களைக் கொண்டுதான் இயங்கியது.

இந்நிலையில் அனைத்து கனரக வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான சான்றுகள், மற்றும் ஆவணங்களைப் புதுப்பிக்க செப்டம்பர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல  சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவசாகம் அளித்துள்ளதாக மக்களும், ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments