Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தம் - எஸ்.பி.ஐ அறிவிப்பு

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (21:33 IST)
இந்தியாவில் பிரபல வங்கியான எஸ்.பி.ஐ ஒருநாள் மட்டும் ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 11  ஆம் தேதி இரவு 11;30 முதல் அதிகாலை  4;30 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் வழக்கமான தொழிநுட்ப பணிகள் காரமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

அடுத்த கட்டுரையில்
Show comments