Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தம் - எஸ்.பி.ஐ அறிவிப்பு

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (21:33 IST)
இந்தியாவில் பிரபல வங்கியான எஸ்.பி.ஐ ஒருநாள் மட்டும் ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 11  ஆம் தேதி இரவு 11;30 முதல் அதிகாலை  4;30 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் வழக்கமான தொழிநுட்ப பணிகள் காரமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments