ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தம் - எஸ்.பி.ஐ அறிவிப்பு

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (21:33 IST)
இந்தியாவில் பிரபல வங்கியான எஸ்.பி.ஐ ஒருநாள் மட்டும் ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 11  ஆம் தேதி இரவு 11;30 முதல் அதிகாலை  4;30 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் வழக்கமான தொழிநுட்ப பணிகள் காரமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments