ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (07:19 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
 
அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 21 மக்களவை எம்பிக்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்பிக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் விவரங்கள் இதோ:
 
பாஜக :  பி.பி.செளத்ரி, சி.எம்.ரமேஷ், அனுராக் தாக்கூர் 
 
சிவசேனை:  ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே
 
தெலுங்கு தேசம்; ல் ஹரீஷ் பாலயோகி  
 
காங்கிரஸ்: பிரியங்கா மணீஷ் திவாரி, சுக்தியோ பகத் 
 
சமாஜவாதி கட்சி :  தர்மேந்திர யாதவ்
 
திமுக: டி.எம்.செல்வகணபதி
 
திரிணாமுல்: கல்யாண் பானர்ஜி 
 
தேசியவாத காங்கிரஸ்-பவார்: சுப்ரியா சுலே  
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments